Monday, January 20, 2025

தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமனம்-கேரள முதல்வரை நேரில் பாராட்டிய திருமாவளவன்

spot_imgspot_imgspot_imgspot_img

 

தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக திருவனந்தபுரம் சென்ற அவர், சென்னையில் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கும் நன்றி கூறினார். இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “பார்ப்பனர் அல்லாதவர்களை அர்ச்சகராக்கிய கேரள அரசின் நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அறனாக கேரள அரசு திகழ்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், கேரள அரசு மீது அவதூறுகளை கூறும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...
spot_imgspot_imgspot_imgspot_img