Friday, April 26, 2024

ஆட்சியரின் கவனத்தை ஈர்த்த அதிரை எக்ஸ்பிரஸ்! வாழ்வாதார உதவிகளை உடனே வழங்க உத்தரவு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியால் வாழ்ந்து வருவதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தியாக வெளியானது.

இதனை அடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்ற இச்சம்பவம், இந்தியன் ரெட்கிராஸ் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க ஆணையிட்டார்.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சுஐப்,சுதாகர்,மன்சூர் ஆகியோர் நரிக்குறவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...