Friday, April 26, 2024

அதிரைக்கு தளர்வுகள் பொருந்தாது!! பேரூராட்சி திட்டவட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக ஊரடங்கை மத்திய,மாநில அரசுகள் அறிவித்து இருந்தன.இதில் சில தளர்வுகளை மாநிலம் முழுவதும் தமிழக அரசு அறிவித்து செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மே 17 வரை அரசு அறிவித்த படி 144 ஊரடங்கு தடை உத்தரவு தொடரும் என்றும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்,இதற்கு வணிக வியாபாரிகளும்,பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்,மேலும் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...