Home » செல்வநாதபுரம் கிராமத்தினர் சாராயக்கடை திறப்பை கண்டித்து நூதன போராட்டம்..

செல்வநாதபுரம் கிராமத்தினர் சாராயக்கடை திறப்பை கண்டித்து நூதன போராட்டம்..

by admin
0 comment

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் காவாளிப் பட்டி ஊராட்சி செல்வநாதபுரம் கிராம மக்கள் மதுக்கடைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் அறிவித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றினர்.

தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்களை கட்டிக் கொண்டு ‘கண்ணால் பார்பதில்லை, காதால் கேட்பதில்லை. வாயால் பேசுவதில்லை என்கிற நூதன இருப்பு போராட்டத்தை நடத்தினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter