Wednesday, March 18, 2026

பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!

spot_imgspot_imgspot_imgspot_img

தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்தம் தானம் முகாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திவருகிறார்கள்.
அதைப்போன்று தற்கால சூழலில் உலக அளவில் வெப்பநிலை உயர்வதரக்கான காரணங்களில் ஒன்று மரங்களை அளிப்பது. அதனை வெட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பம் சுகாதார நிலையம், செருவாவிடுதி அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை மற்றும் மெகா பெளவுண்டேசன் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் மற்றும் மரம் நடும் விழா நாளை (14-06-2020) ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை டூ பேராவூரணி செல்லும் சாலையில் அமைந்துள்ள காலகம் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துக்கொண்டு இரத்த தானம் முகாமில் இரத்த தானம் செய்தும் மரம் நடும் விழாவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொணடனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img