Monday, December 15, 2025

மல்லிப்பட்டிணம் துறைமுக நுழைவு கட்டணம் இருமடங்கு வசூலிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு.

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு  வாகன நுழைவு கட்டணம்,டீ கடை ,இட்லி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு கடந்த ஜூன்.12 அன்று ஏலம் விடப்பட்டது.அதில் ஒவ்வொரு வாகனத்திற்கேற்ப விலையை மீன்வளத்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.

அதனடிப்படையில் நான்கு சக்கர வாகனமான காருக்கு 25 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு மாறாக 50 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இவ்வளவு கூடுதல் கட்டணமா என்று சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

மேலும் கூடுதல் கட்டணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் நுழைவு கட்டணம் நிர்ணய பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img