Monday, December 15, 2025

அதிரையில் ஒருங்கிணைந்த தன்னார்வல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இரத்ததானம், வரியவர்களுக்கு உதவி,நாடோடிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள், கொரோனா கால களப்பணிகள் என  பல்வேறு சமூக பணிகளை ஜாதி மத இணங்களை கடந்து செய்து வருகின்றனர்.

இப்பணியை தொய்வின்றி தொடர புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று எழுந்த கோரிக்கையை அடுத்து நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பிற்கு A. அப்துல் மாலீக் ஒருங்கிணைப்பாளராகவும், A.ஹசன் தலைவராகவும், T.பைசல் ரஹ்மான் செயலாளராககவும், S.சமீர் அலி துணை செயலாளராகவும், A.முனவ்வர் பொருளாளராகவும் இத்தன்னார்வ அமைப்பிற்கு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இரத்த அவசரத் தேவையுடையோர்களுக்கு தடையில்லாமல் பணி செய்திட 24மணி நேரமும் வாட்ஸ் ஆப் குழுமத்தை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரத்தம் சம்பந்தமான அவசர கால தேவைகளுக்கு தொடர்பு கொள்ள,

சமீர் பின் அகமது – 9787574715

அசார் – 8667886349

அனஸ் அகமது – 8778096145

ஃபாதில் – 9791910938

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img