Home » அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

by
0 comment

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 22ஆம் தேதி அன்று மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter