Home » நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..

நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..

by admin
0 comment

நிவர் புயல் எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.

வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter