Tuesday, March 10, 2026

திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் அறிக்கை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர் 16 முதல் நவம்பர் 15ம் தேதிவரை நடைபெற்றது.இந்நிலையில் தமிழிகத்தில் கனமழையின் காரணமாக உறுப்பினர் சேர்க்கைக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டு 30.11.2017 அன்று முடிவடைகிறது என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

ஆர்கேநகர் தேர்தல் வரவிருப்பதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உறுப்பினர் சேரத்தல் மற்றும் புதுப்பித்தல் 30.12.2017 அன்றுவரை காலவரம்பு நீட்டிக்கப்பட்டு அதுவே இறுதிநாளகவும் அறிவித்துள்ளார்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img