அதிராம்பட்டினம் காதர் முகைதீன் ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்னாள் ஆசிரியர் பழஞ் செட்டித் வசித்துவந்த NR என்கிற இராஜந்திரன் ஆசிரியர் அவர்கள் இன்று காலை இறந்து விட்டார்.
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...