Friday, April 26, 2024

இ பதிவில் சந்தேகமா உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மே 24 வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல இ பதிவு நடைமுறையில் இருந்து வருகிறது.

இது குறித்தான கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...