அதிரை 14வது வார்டில் திமுக சார்பில் இன்பநாதன், அதிமுக சார்பில் சிவக்குமார், சுயேச்சையாக ராஜசேகரன், SDPI சார்பில் அபுல்ஹசன் ஆகியோர் களம் காணுகின்றனர். பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று, அனைத்து வேட்பாளர்களும் தங்களது பலத்தை காட்டிவிட வேண்டும் என்ற ரீதியில் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வாக்குகேட்டு செல்கின்றனர். இந்நிலையில் 14வது வார்டில் SDPI சார்பில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் அபுல்ஹசன், எந்த ஒருவிதமான அலப்பறைகளும் இல்லாமல் வீடுவீடாக சென்று வாக்கு கேட்டு வருகிறார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





