அதிரையில் கஜா புயல் பேரழிவில் மீட்பு பணி, கொரோனா கால ஊரடங்கின்போது அதிரைக்கு பால் கொண்டுவந்தது, நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கி கொடுத்தது உள்ளிட்ட சேவைகளால் வைரம் மற்றும் தென்னை மரத்திற்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை மக்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் இரட்டை வேடம், அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி, கேன்சரை உருவாக்கும் காஸ்டிக் சோடா உள்ளிட்ட விவகாரங்களால் சூரியவம்சம் குடும்பத்தினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காசு பணத்தை வாரி இறைத்தபோதும் அசராத அதிரையர்கள், வைரத்தில் வைராக்கியமாகவும் தென்னை மரத்தில் திடமாகவும் உள்ளனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





