Home » அதிரை தேர்தல்களம் : வாக்காளர்களர்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் வழங்கிய சமூக ஆர்வலர் !!

அதிரை தேர்தல்களம் : வாக்காளர்களர்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் வழங்கிய சமூக ஆர்வலர் !!

0 comment

அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார்.

கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு அதிகாரிகள் உதவியுடன் உதவி புரிந்து வரும் இவரை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter