Wednesday, March 18, 2026

நச்சரித்த கூட்டம்! எழுதி ஒட்டிய அதிரை அஞ்சலகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பழஞ்செட்டி தெருவில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அதிரையர்கள் கூட்டம் கூட்டமாக போஸ்ட் ஆபிசிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்று பார்த்தால் அவ்வாறான முகாம் நடைபெறுவதற்கான சுவடுகள் ஏதும் தென்படவில்லை. வந்தவர்கள் எல்லாம் ஆதார் முகாம் குறித்து கேள்வி எழுப்பியதால் பதில் சொல்ல முடியாத அஞ்சலக ஊழியர்கள், ஒரே போடாக “இங்கு ஆதார் முகாம் நடைபெறவில்லை” என எழுதி வாசலில் ஒட்டிவிட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img