Tuesday, February 3, 2026

அதிரை நகர் மன்ற தலைவரை சந்தித்த SSP – மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தகவல் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனிமாணிக்கம் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதனிடையே நகர்மன்ற தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள MMS தாஹிரா அம்மாள் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சென்றார்.

அப்போது பேசிய அவர், நகர வளர்ச்சியில் கழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும் எனவும், அதிக அக்கறையுடன் நகரின் வளர்சிக்கு பாடுபட கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img