Sunday, February 1, 2026

இளம் அதிகாரி! விடிவு பிறக்குமா அதிரைக்கு?

spot_imgspot_imgspot_imgspot_img

 

 

தமிழகத்தில் உள்ள பழமையான பேரூராட்சிகளில் அதிரையும் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரின் எல்லையும் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் கூடுதல் அதிகாரிகளும் ஊழியர்களும் அதிரை பேரூராட்சிக்கு நியமிக்கப்படுகிறார்களா என்றால் காலமே பதில் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதிரைக்கு மாறுதலாகி வந்திருக்கிறார் கே.அன்பரசன் என்ற இளம் துப்புரவு ஆய்வாளர்.

 

அதிரை பேரூராட்சியில் பொறுப்பேற்று மூன்று மாதங்களான நிலையில் பொதுமக்கள் சொல்லும் புகார்களுக்கு தன் அதிகாரத்திற்குட்பட்டு விரைவான நடவடிக்கைகள் எடுத்து அவர் அன்புக்கு அரசனாக திகழ்வதாக கூறுகின்றனர் பயனடைந்தவர்கள்.

மேலும் இதுபோன்ற அதிகாரிக்கு ஊர்வாசிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், கே.அன்பரசன் அவர்கள் இனிவரக்கூடிய நாட்களிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உற்சாகம் குறையாமல் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img