Home » இந்தோனிசியா கால்பந்து மைதானத்தில் 127 பேர் பலி..!

இந்தோனிசியா கால்பந்து மைதானத்தில் 127 பேர் பலி..!

0 comment

BREAKING: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம்-127 பேர் பலி.

இந்தோனேசியா: கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127பேர் உயிரிழப்பு.

கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter