Thursday, February 12, 2026

பட்டுக்கோட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

spot_imgspot_imgspot_imgspot_img

          தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற ஆட்சியர் கூறினார்.

பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம், பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கழிவறை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சுகாதார சீர்கேடான பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது DSP செங்கமல கண்ணன் , தாசில்தார், துணை ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...
spot_imgspot_imgspot_imgspot_img