Tuesday, December 16, 2025

அதிரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்கமான AITUC சங்கத்தில் அதிரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் 85 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் க.ஹாஜாமைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பொ க. புபேஸ் குப்தா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயளாலர் சி.பக்கிரிசாமி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அ.கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நீண்டகால ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும், குடிமனை இல்லாதவர்கள் அனைவருக்கும் குடிமனை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. இறுதியாக நகராட்சி தூய்மை பணியாளர் பாலா நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img