1.1k
கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது இபுராஹிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ASM. நூர் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S. A. அப்துல் ரஜாக் அவர்களின் மைத்துனரும், ரியாஜுல் அகமது, முகம்மது இபுராஹிம், ஜமீல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹக், முஹம்மது சாலிஹ், ஆதம் சரீப், முஹம்மது தம்பி ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் இன்று(13/03/23) காலை 9 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/03/23) இரவு 9 மணியளவில் கடற்கரை தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.