Sunday, July 20, 2025

ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய  பிலால் நகர் இளைஞர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

​​

பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை ஊராட்சி செய்து தருவது இல்லை என்றும், அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

​​

  இதனால் எந்த வித  பயனும் அளிக்காததால் தாங்களே களத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களம் இறங்கி தங்கள் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...

Elementor #88400

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img