Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் பக்ரீத் வாழ்த்து!

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார் – முன்னாள் காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்.

அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அனுப்பியுள்ள அவரது வாழ்த்து கடிதத்தில் அதிரை மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உலகில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடைக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் இந்நாளில் ஒற்றுமை தழைத்து சமூகம் மேம்பாடு அடைந்திட வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img