Sunday, May 5, 2024

அதிராம்பட்டினம் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் நிறைவு!! (புகைப்படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியா தரீக்காவில். வருடா வருடம் துல்ஹஜ் மாதம் பிறை 1முதல் முஹர்ரம் பிறை 14வரை 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் மஜ்லீஸ் தினமும் காலை வேளையில்  ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்படும் தினந்தோறும் ஆயிர கணக்கான மக்கள் இம்மஜ்லீசில் ஒன்று கூடுவார்கள்.

இந்த புஹாரி சரிஃப் மஜ்லீசிற்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம்,பு துப்பட்டினம்,சேதுபாவா சத்திரம் செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள் இந்த நிலையில் புஹாரி ஷரிஃபின் இறுதி நாளான இன்று  அதிகாலை திக்ரு மஜ்லீசுடன் தொடங்கியது இந்த திக்ரு மஜ்லீசை முஸ்தபா ரஷாதி தொடங்கிவைத்து பிரார்த்திதார் புஹாரி ஷரிஃப் மஜ்லீசை தொடங்கி  அதன் விளக்க உரையை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முகம்மது குட்டி ஹழ்ரத் அவர்கள் வழங்கி துஆ செய்தார்கள்.

இந்த நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என  3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு துஆ செய்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...