Monday, April 29, 2024

அதிரை கடற்கரைத் தெருவின் சந்தனக்கூடு விழா : வாணவேடிக்கைகளுடன் நிறைவு!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் அவர்களின் 584 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 11 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பேண்டு வாத்தியங்களுடன் தர்காவை வலம் வந்தது.

முன்னதாக இன்னிசை கச்சேரியோடு வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமான சந்தனக்கூடு விழா சிறப்பு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...