மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் S.M. அக்பர் ஹாஜியார் அவர்களின் மகனும், மேலத்தெரு மர்ஹும் கா.மு.செ. முஹம்மது பாசீன் அவர்களின் மருமகனும், ஹாஜி. SMA. சாகுல் ஹமீது, SMA. ஹாஜா ஷரீப், SMA. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், MAK. அப்துல் முனாப், MAK. அப்துல் ரஹ்மான், MAK. முஹம்மது பாசீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய செல்லவாப்பா என்கிற முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.