Monday, May 6, 2024

அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் உரிமைகள் பறிபோகும் என்றும், 100நாள் வேலை திட்டம்,இலவச மின்சாரம்,வீட்டு வரி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகள் ஆடு மாடு கோழி வளர்ப்பது படிப்படியாக தடைப்படும் எனவும் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அந்த சலுகைகள் இனி கிடைக்காது எனவும் அந்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழவேனிற்காடு கிராமத்தை இணைக்க முன்னதாக அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 4 கிராமங்களும் இணைதிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...