கீழத்தெரு முஹல்லா காலியார் தெரு தொப்பிக்கார குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சே.மு.சர்புதீன், மர்ஹூம் சே.மு.முகம்மது ஹசன் ஆகியோரின் பேத்தியும், சே.மு.முகம்மது அலி அவர்களின் மகளும், காய்கறிகடை M.R.சேக் பரீது அவர்களின் கொழுந்தியாவும், மர்ஹூம் சே.மு.அபூபக்கர், மர்ஹூம் சே.மு.உமர் தம்பி, காய்கறிகடை சே.மு.உதுமான், மர்ஹூம் சே.மு.அகமது கபீர் ஆகியோரின் சகோதரர் மகளும், M.அகமது சாதிக் அவர்களின் சகோதரியுமான மஜ்பா பானு அவர்கள் இன்று(25/01/24) அதிகாலை 3:00 மணியளவில் புதுத்தெரு (தென்புறம்) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(25/01/24) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.