புதிய தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
உள்ளூர் முதல் உலகம் வரை உறவுப்பாலமாய் திகழ்ந்த அதிரை எக்ஸ்பிரஸ் இணைய செய்தி ஊடகம் கடந்த 5 நாட்களாக தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
இலட்சியத்துடன் இயங்கும் இத்தளத்தில் இலட்சினையை சிறு மாற்றங்களுடன் மேம்படுத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாசகர்கள் அனைவரையும் உள் வாங்கும் நோக்கோடு AX தொழில்நுட்ப பிரிவினர் 5நாட்களாக அயாரது பாடுபட்டு தளத்தை மேம்பாடு செய்து இருக்கிறார்கள்.
வழக்கம் போல் வாசக பெருமக்களும், வணிக நண்பர்களும் என்றும் போல் நல்லாதரவை தர அன்போடு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு.
அதிரை எக்ஸ்பிரஸ்
நிர்வாக குழு.