அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.
இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பாதசாரிகள் மீது நிலைத்தடுமாறி மோதி விடுகின்றனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் பொருட்சேதமும் உடல் உறுப்புகள் சேதமும் நிச்சயமாகிறது. இதில் உச்ச கட்டமாக உயிர்பலிகளும் நடக்கத்தான் செய்கின்றன.
இதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி,இயக்க கூட்டமைப்பினர் சட்ட ரீதியிலான நடவடிக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இருந்த போதிலும் வரும் வெள்ளியன்று அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட அனைத்து ஜும்ஆக்களிலும் குத்பா பேரூரையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரசங்கத்தை அமைத்து கொள்ள சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.
ஜும்ஆ பிரசங்கத்திலும், அறிவுறை கூறுங்கள்- ஜமாத்துகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் கடிதம்..!!
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...