பட்டுக்கோட்டை சுற்றுவட்ட சாலையில் இன்று பிற்பகல் நடந்த கோர விபத்தில், இருசக்கர வாகத்தின் மீது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண், நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற …
Accident
- செய்திகள்
அதிரையிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பேருந்து சூரப்பள்ளம் அருகே சென்ற போது நிலை தடுமாறி காட்டாற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் அதிக சேதாரமின்றி தடுக்கப்பட்டது. இதில் பயணித்த அதிரையை சேர்ந்த ஜாசிக், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜோதிமணி, ஜெஸ்வந்தி,…
-
அதிராம்பட்டினம் – மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள்…
-
அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில்…
- செய்திகள்
தஞ்சை அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் உரசி 5 பேர் பலி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மன்னார்குடி – தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – கல்லணை இடையே தனியார்…
- மாநில செய்திகள்
தொப்பூர் அருகே பயங்கரம் : வரிசையாக மோதிய வாகனங்கள் – 4 பேர் பலி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஒரு மினி லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதால், டிராபிக் நெரிசல் ஏற்பட்டபோது வேகமாக…
-
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாமடத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது (50), அதிரை (ECR) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராஜாமடம் நோக்கி சென்ற…
-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவாரூரை சேர்ந்த கரு குடும்பத்தினர், திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பியுள்ளனர். இன்று இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து…
- மாநில செய்திகள்
அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30…