Saturday, May 4, 2024

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்கள் – MMS ஜஃபர் பேச்சு !

Share post:

Date:

- Advertisement -

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும்தான் மனிதை உயர்த்தும் ஆயுதம் – திருச்சி அல்ஹுதா கல்லூரி விழாவில் MMS ஜஃபர் பேச்சு !

திருச்சியில் இயங்கும் அல்ஹுதா கல்வி குழுமத்தின் ஆண்டுவிழா நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி விமான நிலைய மேலாளர் அதிரை MMS ஜஃபர் கலந்து கொண்டார்.

முன்னதாக கல்வி குழுமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணக்கர்களின் சிறப்பு நிகழ்சிக்கு பின்னர் விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தன.

பின்னர் பேசிய MMS ஜஃபர்,உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்களை போன்றது என்றும் இதே கல்வி கூடத்தில் பார்வையாளரக கடந்த காலங்களில் கலந்து கொண்ட என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது என்றால், இதற்கு காரணம் நான் பெற்ற கல்வியும் என்னை பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஆவார்கள் என்றார்.

ஆக மனிதனை உயர்த்தும் ஆயுதமாக உள்ள கல்வியை கற்று நாட்டிற்கும்,நாம் சாந்துள்ள சமூகத்திற்கும் பயனுள்ள மாணாக்கர்களாக உருவாக வேண்டும்.என கேட்டு கொண்டார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...