Sunday, April 28, 2024

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் 19வது நோன்பான நேற்று, குவைத் சிட்டி மாலியாவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகமது முகைதீன் பயான் சொற்பொழிவாற்றினார். பைத்துல்மால் குவைத் கிளையின் சேவைகள் குறித்து பாவா பகுருதீன் எடுத்துரைத்தார்.

இறுதியாக கமருன் ஜமான், ரமலான் கிட், ஜகாத் மற்றும் சதக்கத்துள் பித்ர் குறித்து விளக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார். இதில் குவைத் வாழ் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...