Monday, April 29, 2024

அதிரையில் மமக வார்டு உறுப்பினரை, ஒருமையில் பேசிய அன்சர்கான் – வாக்கு சேகரிப்பிற்கு NO… மமக காட்டம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ச.முரசொலி அதிரை நகரில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

அப்போது முன்னாள அதிரை நகர செயலாளர் இராம குணசேகரனின் தீவிர ஆதரவாளரான அன்சர்கான் தமது பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, மமகவின் 24வது வார்டு உறுப்பினர் மாலீக் என்பவரை ஒருமையில் பேசி கீழே இயங்குமாறு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல மஜக உள்ளிட்ட கட்சிகளிடமும் கடுமை காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் மமகவின் அதிரை நகர அவசர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் கூட்டணி கட்சிகளை மதிக்காத உள்ளூர் நிர்வாகத்திற்கு இனி எந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை எனவும், மமக தலைமை வரை புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட உள்ளதாக மமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...