Sunday, February 1, 2026

சாலை அமைப்பதில் ஊழல்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் – நடுத்தெரு பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அமைத்த ஒரு சில வாரங்களிலேயே உடைந்து வர துவங்கி உள்ளது. இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அஹமது அஸ்ரப் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார், இந்த செயலை செய்தது தற்போதைய திமுகவின் கவுன்சிலர் ராஜா என தெரிய வந்தது. இது குறித்து கவுன்சிலர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் ECR சாலை ஸ்தம்பித்தது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img