புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மு.செ.மு முஹம்மது யூசுப், மு.செ.மு முஹம்மது அனீஸ் ஆகியோரின் தகப்பனாரும், எம். அகமது சுஹைபுதீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று(03/04/24) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(04/04/24) லுஹர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.