Monday, April 29, 2024

அதிரையில் தனியார் மருத்துவமனை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – பலர் பங்கேற்பு!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் ஶ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நேற்று 03/04/24 புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அதிரையைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ரமலானின் சிறப்பு குறித்து சைபுதீன் ஹஜ்ரத் சிறப்புரை ஆற்றினார். தஞ்சை ஶ்ரீ காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜியாவுர் ரஹ்மான் சிற்றுரை ஆற்றினார். இந்நிகழ்வில் காமாட்சி மருத்துவமனையின் மேலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...