மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு மர்ஹும். மு.க.நா. காதர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் M.K. நெய்னா முஹம்மது அவர்களின் சின்ன மகளாரும், மர்ஹும் S.K. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், தரகர்தெரு A. லியாகத் அலி, A. சாகுல் ஹமீது, கடற்கரைத்தெரு T. தாஜுதீன் ஆகியோரின் சம்மந்தியும், N. பைசல் அஹமது, N. ஹம்தான் ஆகியோரின் தாயாருமாகிய பதுருனிஷா அவர்கள் இன்று மாலை 4.30 மணியவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








