கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல்காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கா.மு சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.கா.மு முகமது இபுராஹிம் (சுண்டைக்கா) அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், அகமது அலி, அப்துல் மாலிக், அமானுல்லா, உபைதுல்லா, ஆகியோரின் தாயாருமாகிய அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று(08/11/24) காலை 10 மணியளவில் கடற்கரை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(08/11/24) மஃரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்







