Wednesday, March 18, 2026

அதிரை: மும்மொழி கொள்கையை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை வாய் பேச இயலாதோர் சங்கம் கண்டிகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் காதுகேளாத வாய் பேச இயலாதவர்கள் அறக்கட்டளை 14ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அலுவலகத்தில் நேற்று 21-2-2025 மாலை நடைபெற்றது.

இதில் மார்க்க அறிஞர் (DF) அவர்களுக்கே உண்டான பாஷையில் இன்றைய உலகத்தில் நாம் எவ்வாறு பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அதற்கு இஸ்லாமியம் எவ்வாறு வழிகாட்டுகிறது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிரை எக்ஸ்பிரஸ் நெறியாளர் ஹசன், மார்க்க அறிஞர் அதிரை மொளலான முகம்மது காசிம் உள்ளிடவர்கள் ககந்து கொண்டனர்.

இந்த விழாவில் முக்கிய தீர்மானங்கள் மூன்று நிறைவேற்றப்பட்டது.

1) இந்தி திணிப்பை மும்முரப்படுத்தும் ஒன்றிய அரசை கண்டிப்பதோடு, எங்களால் முடியாத ஒன்றை கூட ஒன்றிய அரசு கட்டாயத்திணிப்பு செய்வது என்பது எங்கக் சமூகத்தாரால் ஏற்று கொள்ள முடியாது.

2) தமிழக அரசு ஊன முற்றவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும், வாய் பேச இயலாத காது கேளாத நபர்களின் சிறு குறு தொழிகளுக்கு அரசு கடனுதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img