Wednesday, March 18, 2026

கொசுக்களை ஒழிக்க லார்வா பூச்சிக்களை கொல்ல வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிய புகைவகையிலான புகை அடிக்கும் இயந்திரம் கொண்டு ஊருக்குள் கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது.

“இது ரோட்டில் இருக்கும் கொசுக்களை வீட்டிற்குள் அனுப்பும் செயல்”

தேங்கி நிற்கும் நீர்களில் இருந்து உற்பத்தியாகும் லார்வா புழுக்களை ஒழிக்காமல் கொசுக்களை ஒழிப்பது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று அய்வா ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் லார்வா புழு ஒழிப்பில் அக்கரை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

லார்வாவில் இருந்து கொசு உற்பத்தியாகும் முறை.
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img