Wednesday, March 18, 2026

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில் சாதனை, – பாராட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள் நிலை உள்ளிட்ட உயரிய பதவிகளில் இவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி மையத்திற்கும், அதிரை பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றியாளர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி டிசம்பர் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை ஏ.எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசுப் பணி கனவு கொண்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்று ஊக்கம் பெறலாம் என மெளலானா அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய நிறுவுனர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img