Saturday, December 13, 2025

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில் சாதனை, – பாராட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள் நிலை உள்ளிட்ட உயரிய பதவிகளில் இவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி மையத்திற்கும், அதிரை பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றியாளர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி டிசம்பர் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை ஏ.எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசுப் பணி கனவு கொண்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்று ஊக்கம் பெறலாம் என மெளலானா அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய நிறுவுனர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img