Sunday, May 5, 2024

அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் கோரிக்கையை உடனடியான நிறைவேற்றிய மின்வாரிய துறை அதிகாரி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் பல நாட்களாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.

இதனை தொடர்ந்து, தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிரை மின்வாரிய துறை அதிகாரியை நேரில் சந்தித்து மின்கம்பத்தை மாற்றக்கோரி மனு அளித்தனர்.

இதையடுத்து, மின்வாரிய துறை அதிகாரி அந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை சுமார் ஒரு மணிநேரத்தில் முடித்து அப்பகுதியில் நேற்று(31/01/2018) காலை புதிய மின் கம்பத்தை அப்பகுதிக்கு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர், இளைஞர்கள் உதவியில் கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து, நாளை காலை இதற்கான முழு பணிகளும் துவங்கும் என உறுதியளித்துள்ளார்.

ஆகவே,அதிரை மின்வாரிய துறை அதிகாரியை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் நன்றிகளுடன் பாராட்டையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...