Friday, May 3, 2024

மரண அறிவிப்பு!!  புதுமனைத்தெருவைச் சேர்ந்த  – ராபியா அம்மாள்

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கு.மு அப்துல் சலாம் அவர்களின் மகளும், செ.கு.மு முகமது புஹாரி, செ.கு.மு முகமது சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் நெ.மு.கா கமால் அவர்களின் மனைவியும், அஜ்மல்கான், மும்தாஜ் அலி, நெய்னா முகமது, முகமது சலீம் ஆகியோரின் தாயாரும், ஏ.முகமது ரபீக், கே. முகமது பாருக், எம். நெய்னா முகமது, ஜே.எம் சைஃபுதீன், எஸ்.ஏ அப்துல் ஜப்பார் ஆகியோரின் மாமியாருமாகிய ராபியா அம்மாள் (வயது 80) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (19-02-2018) மாலை அஸர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...