Friday, May 3, 2024

சவுதியில் ராணுவ தலைமை தளபதிகள், அதிகாரிகள் பதவி பறிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

சவுதி அரேபியாவின் ராணுவ தலைமைத் தளபதிகள் மற்றும் சில அமைச்சர்களை நீக்கியும், இலாகா மாற்றம் செய்தும் மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ தலைமை தளபதி அப்துல் ரஹ்மான் பின் சாலே அல்-பன்யானை நீக்கம் செய்ததுடன், உயர் மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இளவசரான முகமது பின் சல்மானின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி நீக்கம் மற்றும் இலாகா மாற்றங்களுக்கான காரணம் தற்போது வரை அறியப்படவில்லை. ஏமனில் மூன்று ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற முடியாததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...