Sunday, May 5, 2024

BREAKING NEWSஅதிரையில் அரசு பேருந்தின் காற்றை பிடிங்கி போரட்டம் !!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் அதற்க்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து கட்சி எடுத்த முடிவின்பிரகாரம் பந்த் அனுசரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே காவல் துறை உதவியுடன் இயக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி புறபட்ட தடம் எண் 14 என்ற பேருந்து வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது அப்போது வழிமறித்த போராட்ட காரர்கள் டயரின் காற்றை பிடுங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நடத்துனர் அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் பயணிகளை பாதுக்காப்பாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...