Monday, December 1, 2025

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், அஅரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தங்கநாணயம் வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த 15 மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.அதேபோல், பெற்றோருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img