Saturday, April 27, 2024

மல்லிப்பட்டினம் வெளிநாடுவாசிகளின் மணம் வீசும் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்(பாகம் 1)..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணி, தொழில் நிமித்தமாக இருக்கும் மல்லியூரின் மக்கள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டும்,புகைப்படங்களை எடுத்து கொண்டும் கொண்டாடி வருகின்றனர்.

அவர்களுக்கு எங்களின் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...