Friday, March 20, 2026

பள்ளத்தூர் அணி வெற்றி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென்னரசு பள்ளத்தூர் – அதிரை SSMG அணிகள் மோதின.

முன்னதாக இவ்வாட்டத்தினை மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

முதல் பகுதி நேர ஆட்டம் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடமல் ஆடி முடித்தனர்.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் பள்ளத்தூர் அணி 2 கோல்களும், அதிரை SSMG 1 கோலும் அடித்தது.

இறுதியாக தென்னரசு பள்ளத்தூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதிரை SSMG அணிக்கு அவ்வப்போது கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் அதை வீரர்கள் நழுவ விட்டது தோல்விக்கான முக்கிய பங்காக உள்ளது.

நாளைய தினம் சிவகங்கை – சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img